இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சலே பச்செலெட்டின் அறிக்கையை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து பல்வேறு விடயங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில் இந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.
2009ம் ஆண்டு முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட இலங்கையில் படைத்தளபதிகளுக்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்குமாறு மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் முக்கிய பதவிகளிற்கு தற்போது பணியில் உள்ள அல்லது ஒய்வுபெற்ற 28 இராணுவஅதிகாரிகளையும் புலனாய்வுபிரிவினரையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார் என கரிசனை வெளியிட்டுள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் இவர்களில் சிலர் யுத்தத்தின் இறுதிகாலத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் யுதத குற்றங்களில் ஈடுபட்டனர் என ஐக்கியநாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர்
2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில
மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 இலட்சம் பீப்பாய்க்க
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட
கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகார
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்