கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் கொவிட்-19 பாதிப்புற்ற சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமாக உணவுப் பொதிகளை வழங்கி வந்த சிறைக்காவலர் ஒருவர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது தங்குமிடத்தில் உணவுபொதிகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து உணவுப்பொருட்களுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா பணமும் இரண்டு லைட்டர்களும் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலி
இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின
வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ
யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள
இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்க