சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982 ஆக உள்ளது. 1,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 194 பேர்
அண்ணா நகர் - 161 பேர்
தேனாம்பேட்டை - 172 பேர்
தண்டையார்பேட்டை - 79 பேர்
ராயபுரம் - 73 பேர்
அடையாறு- 141 பேர்
திரு.வி.க. நகர்- 159 பேர்
வளசரவாக்கம்- 127 பேர்
அம்பத்தூர்- 112 பேர்
திருவொற்றியூர்- 35 பேர்
மாதவரம்- 42 பேர்
ஆலந்தூர்- 105 பேர்
பெருங்குடி- 92 பேர்
சோழிங்கநல்லூர்- 32 பேர்
மணலியில் - 27 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய்
கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங
கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு
கோவையில்
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆத வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெ போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியா மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற
