நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக முப்படையினருக்கும் சுகாதார பிரிவினருக்கும் ஏற்றும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசின் தீர்மானத்திற்கு அமைவாக இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை எல்லைக்கு உட்பட்ட அனைத்து சுகாதார துறையினர் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு செயற்படுத்தப்படவுள்ளது.
இதன் ஆரம்பமாக இன்று காலை முல்லைத்தீவில் உண்ணாப்புலவு வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதில் முதலாவதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படத்தை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி வி.விஜிதரன் அவர்களுக்கும் தொடர்ந்து ஏனைய வைத்தியர்கள் ஊழியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்றது
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக
நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில
பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி
காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெற
நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா
மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொ
செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை 53 நாடுகளில் உணவுப் பாத
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் ச
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப