கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 4.40 மணியளவில் கட்டு நாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள குப்பை மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் கட்டு நாயக்க விமான நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவ இடத்திற்கு கட்டு நாயக்க பொலிஸ் அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ
திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியா
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில
தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த
வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபோம் கோவிட் -19 த