இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 711 பேரில் 236 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 93 பேர், குருணாகல் மாவட்டத்தில் 74 பேர், காலி மாவட்டத்தில் 63 பேர், கண்டி மாவட்டத்தில் 60 பேர், பதுளை மாவட்டத்தில் 53 பேர், களுத்துறை மாவட்டத் தில் 34 பேர், மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 30 பேர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 15 பேர், மாத்தளை மாவட்டத் தில் 10 பேர் , புத்தள மாவட்டத்தில் 09 பேர் , கேகாலை மாவட்டத்தில் 08 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 05 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ள னர்.
அம்பாந்தோட்டை, அனுராதபுரம், மொனராகலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 03 என்ற அடிப் படையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல் லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங் கலாக நேற்றையதினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மிரிஹான - ஜூபிலி கனுவ சந்திப் பகுதியில் அமைந்துள்ள கோட
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும
மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்த
வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்க
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ம
கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீ
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட
அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி
பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை
வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள
நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை தி
பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்க