27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்களுக்குச் சலுகை விலையில் வழங்கு வதற்கான உடன்படிக்கையில் நேற்றைய தினம் கைச் சாத்திடப்பட்டது என வர்த்தக அமைச்சர் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மூன்று மாதங் களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரு நிலை யான மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின் மீன், சவர்க்காரம் உள்ளிட்ட 27 வகையான பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவ
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வி
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அ
தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்
யாழ்.திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்க
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பா
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தமக்கு எவ்வி
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத
இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும