தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்டல வியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் தென்கிழக்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசத்தில் நிலவும் பனி மூட்டம் காரணமாக மட்டக்களப்பு தொடக் கம் அம்பாந்தோட்டையூடாக காலி வரையான கடல் பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண் டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் காற்றின் வேகம் மணிக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக் கக்கூடுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கடற் படையினர் மற்றும் கடற்றொழிலாளர் களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவத
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்
வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்
ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல
இந்த வார நாடாளுமன்ற அமர்வு, இன்றும், நாளையும் என இரு தி
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக
ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில
யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்