கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 பேரை அம்பகமுவ சுகாதார அலுவலர் அடையாளம் கண்டுள்ளார்.
இதன்படி கினிகத்தேன பொலிஸ் பிரிவின் கெனில்வத்த பகுதியில் 5 பேரும் கெட்டவலாவிலுள்ள கோணவல பிரதேசத்தில் 3பேரும் கினிகத்தேனவின் ஹட்லா பகுதியில் ஒருவரும் ரஞ்ஜுராவ பிரதேசத்திலிருந்து 4 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் வட்டவல பகுதியிலுள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்காளான தொழிலாளர்களின் தொடர்புள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிசிஆர் சோதனைகள் மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டமை உறுதி யாகியுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காகப் பரிந்து ரைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமா
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப்ரயோ
இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர்
கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கில
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த