பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குணாவும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேலும் ஒரு பாதாள குழு உறுப்பினரான பும்பா என்ற சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த மூவரும் சென்னையில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள குறித்த மூவரும் இரகசிய இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களி
பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண
இன்றைய தினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜ
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட