பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது, குறித்த இருவரும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆசத்ய பட்டபெந்தி உத் தரவிட்டுள்ளார்.
முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுன
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு
இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரி
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் ம
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூச
நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட
இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று