மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளர்.
பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் தான் பேசிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மறைந்த தலைவர் ஜெயலலிதா பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்கும். அவர் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களால் எண்ணற்ற ஏழைகள் பயன் அடைந்தனர்.
ஜெயலலிதா சிறப்பான நிர்வாகியாகவும், இரக்க குணம் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தார்.
பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க ஜெயலலிதா அயராது பாடுபட்டார்.
இவ்வாறு மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட
டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந் சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள முஹம்மது நபியைப் ப எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்முஹம்மது நபியைப் பற்றி சர்ச்சை
