கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப் பிரிவின் கீழ் நேற்றைய தினம் மாத்திரம் 32 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நலின் அரியரத்ன தெரிவித்தார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள 03 தொழிற்சாலைகளில் பணிபுரியும் 20 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுள் அடங்குவர்.
அவர்களுள் 14 பேர் கட்டுநாயக்க பிராண்டிக்ஸ் தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர்.
இதேவேளை ஏனைய 12 கொரோனா நோயாளர்கள் சீதுவ சுகாதாரப் பிரிவின் கீழ் பதிவாகியுள்ளனர். குறித்த பரிவுகளில் இதுவரை 908 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கேகாலையில் உள்ள பின்னவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில்
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே
யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா
வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண
கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிண
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வ