பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியன்மார் வாசிகளை மலேசியா நாடுகடத்தியுள்ளது.
மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசியல் தஞ்சம் கோரி மலேசியாவிற்கு பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களது நாடுகடத்தலுக்கு எதிரான உத்தரவினை மலேசிய நீதிமன்றம் பிறப்பித்திருந்த போதும், அவற்றை புறந்தள்ளி அவர்கள் நாடுகடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு 1086 பேர் மொத்தமாக நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களுள் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களும் அடங்குவதாகவும் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மியன்மாரில் தற்போது இராணுவ ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், அவர்களை நாடுகடத்தி இருப்பது அவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் மனித உரிமைகள் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி
பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள
தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர
மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புக
தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா
