ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 கிலோ 376 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை, பாணந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்தப் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசென்ற, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற லான்ஸ் கோப்ரல் ஒருவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை, போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாது
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக
பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்
யாழ். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பத்திக் மற
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு