பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை சங்கல்ப யாத்திரை இரு சக்கர பேரணியைத் துவக்கி வைத்தார் நடிகையும் பாஜக பிரமுகருமான கவுதமி. பேரணியில் திரளான பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் மகிழ்வுடன் கலந்து கொண்டது, கோவையில் பாஜகவின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார் கவுதமி.
இந்த பேரணி குறித்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேர்தல் பிரச்சார துவக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக சார்பில் நடிகை கவுதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல். அதை உறுதி செய்யும் விதமாக கவுதமியும் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதி சுந்தர நாச்சியார்புரம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார். மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் தேவைகளையும் கவுதமியுடன் பகிர்ந்து கொண்டனர்.
அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதியாகாத நிலையிலும் தாங்கள் முடிவு செய்திருக்கும் இடங்களை கேட்டுப்பெற வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. அதனல்தான் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இத்தனை குழப்பங்கள் என்று தகவல்.


’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை - திமு
கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத
இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்ற தனியார் மருத்துவமனைகளில்
இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலைய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர் மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரெ
சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை
