பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை சங்கல்ப யாத்திரை இரு சக்கர பேரணியைத் துவக்கி வைத்தார் நடிகையும் பாஜக பிரமுகருமான கவுதமி. பேரணியில் திரளான பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் மகிழ்வுடன் கலந்து கொண்டது, கோவையில் பாஜகவின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார் கவுதமி.
இந்த பேரணி குறித்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேர்தல் பிரச்சார துவக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக சார்பில் நடிகை கவுதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல். அதை உறுதி செய்யும் விதமாக கவுதமியும் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதி சுந்தர நாச்சியார்புரம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார். மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் தேவைகளையும் கவுதமியுடன் பகிர்ந்து கொண்டனர்.
அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதியாகாத நிலையிலும் தாங்கள் முடிவு செய்திருக்கும் இடங்களை கேட்டுப்பெற வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. அதனல்தான் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இத்தனை குழப்பங்கள் என்று தகவல்.


டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ
கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத
இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ
தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி
சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த
இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத
ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற
பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ
தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
