இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் வான் சாகச கண்காட்சி இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று முற்பகல் காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக இலங்கை விமானப்படையினருடன் இந்திய விமானப்படையினரும் இணைந்து வான் சாகசங்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் விமானப்படை மற்றும் கடற்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தி 23 விமானங்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளன.
இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவு தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டிருந்தது.
இதனை முன்னிட்டு இலங்கை விமானப்படையின் 7,757 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு
காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய
முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுன
அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது
வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.ட
அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ
உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அ
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம
ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமை
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யு
கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த