கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில், பிரான்சில் ஒரே நாளில் 23,306 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38.82 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும், கொரோனாவால் ஒரே நாளில் 170 பேர் பலியான நிலையில், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 88,444 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 2.64 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது 35.29 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச பட
ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை தெரியப்படுத்த புதிய சார் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்ட அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்ஆப்கானிஸ்தானி்ல் பணிக்கு செல்லும்
