நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை காவல்துறையினர் அரலகங்வில பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
78 வயதுடைய முதியவர் ஒருவரே குறித்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் ஆவார்.
இதன்போது அவர் திருடிய 17 மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் திருடிய பல மோட்டார் சைக்கிள்களை ஏனையவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர
நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி
தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல அரசியல் தந்திரம
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு
எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற
தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந