உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
சமீபத்தில் வெளியான உலக மகிழ்ச்சி அறிக்கையில் உலக அளவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் முறையே ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப்பட்டியலில் இலங்கை 129 ஆவது இடத்தில் உள்ளது.
மேலும், இந்தியா 139-வது இடத்தில் உள்ளது. இந்தப்பட்டியலில் கடைசி 3 இடங்களை ஜொர்டான், தான்சானியா மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு
பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ
அதாள பதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்தி
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட
கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்ற
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா