மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரசுக்கு 6 மூத்த துணை தலைவர்கள், 15 துணை தலைவர்கள், 42 பொது செயலாளர்கள், 76 செயலாளர்கள், 30 நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முன்னாள் மந்திரி பாபா சித்திக், முன்னாள் எம்.எல்.ஏ. மதுசவான், கணேஷ் யாதவ், வீரேந்திர பாக்சி, ஜெனட் டிசோசா, சிவ்ஜி சிங் ஆகிய 6 பேர் மூத்த துணை தலைவராகவும், நடிகை நக்மா, அசோக் சுட்ராலே, தினேஷ் ஹெக்டே, ஜார் ஆப்பிரகாம், பிரவின்நாயக் உள்ளிட்ட 15 பேர் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சுப்ரமணியம், கந்தசாமி கிருஷ்ணன் வேலு உள்ளிட்ட 76 பேர் செயலாளராகவும், ஜகதீசன் நாடார் உள்ளிட்ட 30 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க
குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தா
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக
பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை
முதல்-மந்திரி
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள உத்தரபிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் சர்வேஷ். இ தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக் மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்
