மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை மீள நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 அல்லது 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்ப
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கா
திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி
இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொர
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல