இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்துனர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொவிட் – 19 இன் தாக்கம் வடபகுதியில் மீளவும் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இ.போ.சபையின் வவுனியா சாலையில் இருந்து வடபகுதியின் ஏனைய மாவட்டங்களுக்கும், தென்பகுதிக்கும் செல்லும் பேரூந்துகளில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இதன்போது பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலி
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்
இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத வி
நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) சமூகத்திற்கு எதிராக பயன்படு
வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத