கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்து பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் ஓட்டு போட்டது, தேர்தல் விதிகளை மீறியதாக சர்ச்சையை உண்டாக்கிஉளள்ளது. கோவை மாவட்டம் தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத்தில் உள்ள காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
அப்போது அவர் தாமரை சின்ன பேட்ஜ் அணிந்திருந்தார். இது, தேர்தல் விதிமீறல் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
வாக்குச்சாவடி மையத்தின் அருகில் 100 மீட்டர் வரை கட்சி சின்னங்களோ அவற்றை விளம்பரம்படுத்தும் விதமாக எந்தவிதமான நடவடிக்கைகளிலோ வேட்பாளர்களும், பூத் ஏஜண்டுகளும் செயல்படக்கூடாது.
அவ்வாறு செயல்பட்டால் தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதப்படும். இதுதொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். கட்சி சின்னத்தை அணிந்து தேர்தல் விதிமுறையை மீறிய வானதி சீனிவாசனை தகுதியிழப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின்
பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்
ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோக
ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப
நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும
ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை
தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா
சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை
பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ
தமிழக விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்த
