இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – நில்வெல்ல பாலம் நேற்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழா தெற்கு மாகாண ஆளுநர் டாக்டர் வில்லி கமகேவின் ஆதரவின் கீழ், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன வருகையுடன் நடைபெற்றது.
புதிய பாலம் தென் மாகாணத்தில் உள்ள லங்காகம மற்றும் நில்வெல்ல ஆகிய கிராமங்களை இணைக்கிறது.
தேசிய கொள்கை கட்டமைப்பிற்கு ஏற்ப – மேன்மையுடனான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் செழிப்பு மற்றும் சிறப்பம்சங்கள், இந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2020 ஜூலை 28 ஆம் திகதி கடற்படையால் ஆரம்பிக்கப்பட்டு ஒரு குறுகிய காலத்தில் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
ஜின் கங்கை வழியாக லங்காகம மற்றும் நில்வெல்லவை இணைக்கும் புதிய பாலம், கிராமவாசிகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் உத்தியோகபூர்வ தேவைகளுக்கான அணுகளை முன்பை விட எளிதாக்கும்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப
இலங்கை மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண
.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி
பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால
அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க