இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை புகையிரத திணைக்களம் முடிவு செய்துள்ளது.
பயணிகளின் பலத்த வேண்டுகோளின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பின்வரும் ரயில் சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
1.கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை – (தினமும் 2 ரயில்கள்)
2.கொழும்பு கோட்டை- பதுளை -கொழும்பு கோட்டை (தினமும்)
3.கொழும்பு கோட்டை- கண்டி-கொழும்பு கோட்டை(சனி,ஞாயிறு மாத்திரம்)
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவால
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாய
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார வி
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ்