வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் மூன்றாவது நாளாகவும் யானை ஒன்று உ.யிருக்கு போ.ராடி வருகின்றது.
வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டு.க் கா.யங்களுடன் யானை ஒன்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் க.ண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் வனவிலங்கு துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற வனவிலங்கு துறையினர், கால்நடை வைத்திய அதிகாரிகள் யானைக்கு சிகிச்சையளித்தனர்.
பௌத்த பிக்குளால் யானை குணமடைய வேண்டி பிரித் ஓதுதலும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மூன்று நாட்கள் கடந்தும் யானை எழுந்து செல்ல முடியாது அப் பகுதியில்,
தொடர்ந்தும் உ.யிருக்குப் போ.ராடி வருகின்றது. தந்தங்களையுடைய குறித்த யானை சுமார் 12 வயது மதிக்கத்தக்கது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை
வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வ
நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுக்க தேசப்
இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்க
உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது ம
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா
தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகள
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகி
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள