கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது.
இதற்கமைய நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளின் பயணிகளுக்கே நாட்டுக்குள் நுழைவதற்கு மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த நாடுகளிலுள்ள பயணிகள் குவைத்துக்குள் நுழைய வேண்டுமாயின் பிறிதொரு நாட்டில் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்திருக்க வேண்டியது அவசியம் எனவும் குவைத் அமைச்சரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பொருட்கள் விமான சேவைகளுக்கு குறித்த தீர்மானம் பொருந்தாது என குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழ
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு
சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த
அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபத
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி
ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை ப்ரிமா நிறுவனம், 15