மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை பேருந்து சேவைகளும் இன்றிரவு முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு பேருந்துகளைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா ம
கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந
இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வ