நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது
இந்த நடமாட்டத் தடையானது நாளை (25) அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டாலும், அக்காலப்பகுதியினுள் உணவு மற்றும் மருந்து பொருள் கொள்வனவு போன்ற அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் மேற்கொள்ளுமாறு இராணுவத் தளபதி நேற்று அறிவித்திருந்தார்.
அவ்வாறே, நாளை (25) இரவு 11 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படும் நடமாட்டத் தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.
நடமாட்டத் தடை தளர்த்தப்படும் காலப்பகுதியினுள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் செல்லுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்த
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட
நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா
நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திர
ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி
வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப
ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக
மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்
வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாத
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை