கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் வினைத்திறன் மிக்க வேலைத்திட்டங்களும் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருத்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலும் இவ்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அமீர் தலைமையில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது ஓட்டமாவடி மூன்றாம் வட்டார பிரதேசத்தின் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள் பொது இடங்கள் மற்றும் கடை தெருக்கள் உள்ளிட்ட பொது மக்களின் வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.ஜெளபர் ஆகியோர் கலந்து கொண்டனர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போ
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை
டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்றைய தினம் இலங்கை வந
அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்
இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்
யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ