நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலையக பெருந்தோட்ட நகரங்களிலும் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் மலையத்திலும் பாதுகாப்பு கடமைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மேலும். குறித்த காலப்பகுதியில் மருந்தகங்களை திறப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால் நகர் பகுதிகளில் ஒரு சிலர் நடமாடுவதை காணக்கூடியதாக உள்ளது
இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 1
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை
அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளை
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு
மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வத
மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ