கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட்டியாந்தோட்டை கிராம சேவகர் பிரிவு மற்றும் கரா கோட்டை கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று (29) முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் கடந்த 26ம் திகதி, 86 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்தே குறித்த பகுதிகளுக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த
அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள
ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு
சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர்
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு