யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மிருசுவில் பகுதியில் வீதியோரத்தில் இருந்த ஆலடிப் பிள்ளையார் கோவில் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஏ – 09 நெடுஞ்சாலையில் கொடிகாமத்துக்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் குறித்த பிள்ளையார் ஆலயம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் மக்கள் அவதானித்தபொது ஆலயம் இடிவடைந்து காணப்படுகின்றமை தொடர்பில் கொடிகாமம் காவற்துறையருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. கொடிகாமம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தா
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாள
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களா
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மரு