மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழையமாணவர்கள் 1.8. மில்லியன் ரூபா பெறுமதியான அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான ஓட்சிசன்
உபகரணங்களை அன்பளிப்பாக நேற்று சனிக்கிழமை (12) எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் வழங்கிவைத்தார்.
கடந்த மே மாதம் 18 ம் திகதி உயிரிழந்த எஞ்சினியர் நிமால் வணசிங்கவின் ஞாபகார்த்தமாக மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழையமாணவர்களான ஏஞ்சினியர்கள் அவுஸ்ரேலியாவில் வாழும் எஞ்சினியர்கள் இந்த ஒட்சிசன் உகரணத்தை வழங்க தீர்மானித்தனர்.
இதனடிப்படையில் எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் குறித்த ஓட்சிசன் உபரணங்களை நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாறஞ்சினியை சந்தித்து அவரிடம் ஓப்படைத்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச
பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்கள
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு