இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவீத அடிப்படையில் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியத்தின் தரவுகளின் படி, நாட்டில் கொவிட் மரணங்கள் சதவீதம் 1.07 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச ரீதியில் 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொவிட்-19 தொற்றினால் இதுவரையில் மரணித்துள்ளனர். இது சதவீத அடிப்படையில் 2.17 சதவீதமாக பதிவாகியுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, சர்வதேச ரீதியில் பிரேஸில் நாட்டிலேயே கொரோனா மரண சதவீதம் அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 இலட்சத்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி உள்ள பிரேஸிலில் மரணங்களின் சதவீதம் 2.8 ஆக பதிவாகியுள்ளது
386,740 மரணங்கள் இடம்பெற்றுள்ள இந்தியாவில், மரணங்களின் சதவீதம் 1.29 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் 617,009 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில், அங்கு மரணங்களின் சதவீதம் 1.79 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்
வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்க
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெ
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமா
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவ
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்