வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடலொன்று நேற்று (21) இடம்பெற்றது.
சுமார் அரை மணித்தியாலம் இடம்பெற்ற இந்த உரையாடலின் போது, இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை விஸ்தரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவி மற்றும் கொவிட்-19 தடுப்பு நிவாரணம் ஆகியவற்றுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதன்போது குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், சீன துறைமுக நகர செயற்திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி
வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்க
தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து எதிர்வரும் ஞாயிற்
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி
தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்ப
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்