புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பதை இலக்காகக்கொண்டே இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும், இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதியும் ,சந்திரிகா அம்மையார் செயற்படுகின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜபக்ச கூட்டணியிலிருந்து வெளியேறிய குமார வெல்கம, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித் பிரேமதாஸவை ஆதரித்ததுடன், பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதேவேளை, புதியதொரு அரசியல் அணியை உருவாக்கினால்கூட குமார வெல்கம தம்முடனேயே பயணிப்பார் என்று சஜித் அணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது
தமது அணி ஊடாக சுதந்திரக் கட்சி மீட்கப்படும் என்ற தகவலை குமார வெல்கம ஏற்கனவே வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம
ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி
இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி
அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்த
நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை
கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவ
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட