நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் நாளை வெளியிடப்படவுள்ளது.
தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
நாளை வெளியிடப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் ஊடாக, மக்கள் ஒன்று கூடுவதற்கு தொடர்ந்தும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், திருமண நிகழ்வுகளுக்கான விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு, சம்பிரதாயங்களின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவானோரைக் கொண்டு திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு புதிய சுகாதார வழிகாட்டல் ஊடாக அனுமதிவழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தி
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு
கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விப
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்
நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்
தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா
தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை
சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி