இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியத்தேவை இன்றி வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி சுகாதார பிரிவினர் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதனால் நோயாளிகளிற்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளும் பொருட்டு குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய தினம் வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும் அவசியமாக சிகிச்சை தேவைப்படுபவர்கள் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகைதருவதுடன், ஏனையவர்கள் வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ம
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில
பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தி
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சே