டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த வைரஸ் திரிபு நாடெங்கிலும் வியாபித்திருக்கலாம் என்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
எனினும் நாட்டின் வெவ்வேறு இடங்களில் இந்த திரிபுடன் நோயாளர்கள் அடையாளம் காணப்படக்கூடும் என்ற போதிலும், நாடெங்கிலும் இது பரவி இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி
நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான ந
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உ
மன்னார் க
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெ
நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த
வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி
பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கை