கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்தது.
தற்போது வி.ஐ.பி. மற்றும் ரூ.300 டிக்கெட் கட்டணத்தில் மட்டுமே பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் இலவச தரிசன கட்டணத்தில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை.
இதனால் கோவில் உண்டியல் வருமானம் குறைந்தது. கடந்த ஜூன் மாதம் உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.36 கோடியே 2 லட்சம் கிடைத்தது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிற
கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் ய
பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி
9 மாவட்டங்களுக்கான ஊரக
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், கொர
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்த இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க
