அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் மீள ஆரம்பம்!
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் 14ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்து இடம்பெறும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை முதல் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்ட பயணத்தடை கடந்த 10ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரியில் பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத
கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது
கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப்
முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அ
சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டைய
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம
ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில்
அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்