தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது என்பதே தனது நிலைப்பாடு என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாணசபை முறைமையானது தற்போது தெற்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களை வழங்க கூடியவாறான வெள்ளை யானையாக மாறியிருக்கின்றது
அதுமாத்திரமன்றி சர்வதேச அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என்பதால் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தையும் அதுகுறித்த சட்டத்தையும் தற்போதைய அரசாங்கம் முழுமையாக இல்லாதொழிக்காமல் இருக்கிறது
தற்போது அந்த அலுவலகத்திற்கான நிதி வழங்கல் நிறுத்தப்பட்டிருப்பதன் காரணமாக அவ்வலுவலகம் இருந்தும் இல்லாத நிலையை அடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய
தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு
அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க
இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்ச
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சா
நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை கள
அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு ப
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில