ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமி தொடர்பான வழக்கை இன்று (26) பிற்பகல் 1.30 விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஞ்சித் ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைகளை பிற்பகல் 1.30க்கு முன்னெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலி
பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர
பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னா
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்
ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு
நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுல
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல