பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று(25) மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மஸ்கெலியா எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக தொழிலாளர் தேசிய சங்கமும் மலையக மக்கள் முன்னணியும் இணைந்து இந்த கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்தன.
தொழிலாளர்களுக்கு எதிரான பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், நிபந்தனைகளற்ற அடிப்படை சம்பளம் வழங்கப்படாமை, தொழிற்சுமை அதிகரிக்கப்படல், வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே தொழில் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அத்துமீறிய பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண
மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந
புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள
கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு