ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில், பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்கவன்ஸ நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வெலிக்கடை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பாடகி உமாரியா சிங்கவங்ஸ பயணித்த சிற்றுந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பாடகி உமாரியா சிங்கவன்ஸ இன்று (01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிக்கடை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை
அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதிய
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோத
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை
வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர