நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.
இதற்கமைய, 118 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 15 ஆண்களும், 2 பெண்களுமாக 17 பேர் மரணித்தனர்.
ஏனைய 101 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆண்களும், 37 பெண்களுமே மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாட்டில் 229 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் 79 ஆண்களின் மரணங்கள் பதிவான நிலையில், கொவிட்-19 நோயால் மரணித்த ஆண்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 104 ஆக அதிரிகத்துள்ளது.
அத்துடன், 39 பெண்களின் மரணங்கள் பதிவான நிலையில், கொவிட்-19 நோயால் மரணித்த பெண்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 236 ஆக அதிரிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி
வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விச
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்
'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு
பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும
2021ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடயைி
31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநா
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்