இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.
அம்பாறையில் இரண்டு யானைகளின் செயற்பாடு சுற்றுலா பயணிகள் உட்பட பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீகவாபி பிரதேசத்திலுள்ள வனப்பகுதிக்கு அருகாமையில் இரண்டு யானைகள் பல நாட்களாக சண்டையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய யானைக்கூட்டத்திலுள்ள இரண்டு இளம் வயதுடைய இராட்சத யானைகள் இரண்டிற்கு இடையிலேயே மோதல் ஏற்படுவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் யானையின் காதலை வெல்ல ஒரே கூட்டத்தில் இருக்கும் இத்தகைய ராட்சதர்கள் சண்டையிடுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
சில சமயங்களில் ஒரு யானை உயிரிழக்கும் வரையில் இந்த மோதல் நீடிப்பதாகவும் கூறப்படுகின்றது.
யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சத்தம் பல அடி தூரத்திற்கு கேட்டுக்கும் என அப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ
நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப
பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ
2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை
அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர
சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்தி
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2