இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். அனைத்து விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ குடும்பத்தினரும் சார்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் சிறிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் 63 சிறிய விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளது.
உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி
வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச
மேற்கு வங்காளத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 8 கட்டங்களாக
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்
தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு
ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி
தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய
அதிமுக ம
மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள்
எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்
வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்
பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக்
